வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் எண்ணூர் அனல்மின் நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணப்பய ன்கள் கிடைக்காததை கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் புதனன்று (ஜூலை 31 ) அனல் மின் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் எண்ணூர் அனல்மின் நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணப்பய ன்கள் கிடைக்காததை கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் புதனன்று (ஜூலை 31 ) அனல் மின் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.